அப்போஸ்தலர் 23 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று: பவுலே, திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார்.

அப்போஸ்தலர் (Acts) 23:11 - Tamil bible image quotes