அப்போஸ்தலர் 22 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.

அப்போஸ்தலர் (Acts) 22:7 - Tamil bible image quotes