அப்போஸ்தலர் 22 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

அவனை அடித்து விசாரிக்கும்படி எத்தனமாயிருந்தவர்கள் உடனே அவனை விட்டுவிட்டார்கள். சேனாதிபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டுவித்ததற்காகப் பயந்தான்.

அப்போஸ்தலர் (Acts) 22:29 - Tamil bible image quotes