அப்போஸ்தலர் 22 வது அதிகாரம் மற்றும் 28 வது வசனம்

சேனாதிபதி பிரதியுத்தரமாக: நான் மிகுந்த திரவியத்தினாலே இந்தச் சிலாக்கியத்தைச் சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ இந்தச் சிலாக்கியத்திற்குரியவனாகப் பிறந்தேன் என்றான்.

அப்போஸ்தலர் (Acts) 22:28 - Tamil bible image quotes