அப்போஸ்தலர் 22 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

அப்பொழுது சேனாதிபதி பவுலினிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான் என்றான்.

அப்போஸ்தலர் (Acts) 22:27 - Tamil bible image quotes