அப்போஸ்தலர் 22 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

சேனாதிபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி கட்டளையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாய் இப்படிக் கூக்குரலிட்ட முகாந்தரத்தை அறியும்படிக்கு அவனைச் சவுக்கால் அடித்து விசாரிக்கச் சொன்னான்.

அப்போஸ்தலர் (Acts) 22:24 - Tamil bible image quotes