அப்போஸ்தலர் 22 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார்.

அப்போஸ்தலர் (Acts) 22:14 - Tamil bible image quotes