அப்போஸ்தலர் 21 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

அவ்விடத்திலுள்ள சீஷரைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாள் தங்கினோம். அவர்கள் பவுலை நோக்கி: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று ஆவியின் ஏவுதலினாலே சொன்னார்கள்.

அப்போஸ்தலர் (Acts) 21:4 - Tamil bible image quotes