அப்போஸ்தலர் 21 வது அதிகாரம் மற்றும் 33 வது வசனம்

அப்பொழுது சேனாதிபதி கிட்டவந்து அவனைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே கட்டும்படி சொல்லி: இவன் யார் என்றும் என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.

அப்போஸ்தலர் (Acts) 21:33 - Tamil bible image quotes