அப்போஸ்தலர் 21 வது அதிகாரம் மற்றும் 32 வது வசனம்

உடனே அவன் போர்ச்சேவகரையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அவர்களிடத்திற்கு ஓடினான்; சேனாதிபதியையும் போர்ச்சேவகரையும் அவர்கள் கண்டபோது பவுலை அடிக்கிறதை விட்டு நிறுத்தினார்கள்.

அப்போஸ்தலர் (Acts) 21:32 - Tamil bible image quotes