அப்போஸ்தலர் 21 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

சீப்புருதீவைக் கண்டு, அதை இடதுபுறமாக விட்டு, சீரியாநாட்டிற்கு ஓடி, தீருபட்டணத்துறையில் இறங்கினோம்; அங்கே கப்பலின் சரக்குகளை இறக்கவேண்டியதாயிருந்தது.

அப்போஸ்தலர் (Acts) 21:3 - Tamil bible image quotes