அப்போஸ்தலர் 21 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

எபேசியனாகிய துரோப்பீமு என்பவன் முன்னே நகரத்தில் பவுலுடனேகூட இருக்கிறதைக் கண்டிருந்தபடியால், பவுல் அவனைத் தேவாலயத்தில் கூட்டிக்கொண்டு வந்திருப்பானென்று நினைத்தார்கள்.

அப்போஸ்தலர் (Acts) 21:29 - Tamil bible image quotes