அப்போஸ்தலர் 21 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்லுகிறபடி நீர் செய்யவேண்டும்; அதென்னவென்றால், பிரார்த்தனைபண்ணிக்கொண்டவர்களாகிய நாலுபேர் எங்களிடத்தில் இருக்கிறார்கள்.

அப்போஸ்தலர் (Acts) 21:23 - Tamil bible image quotes