அப்போஸ்தலர் 2 வது அதிகாரம் மற்றும் 47 வது வசனம்

தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.

அப்போஸ்தலர் (Acts) 2:47 - Tamil bible image quotes