அப்போஸ்தலர் 2 வது அதிகாரம் மற்றும் 37 வது வசனம்

இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.

அப்போஸ்தலர் (Acts) 2:37 - Tamil bible image quotes