அப்போஸ்தலர் 2 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.

அப்போஸ்தலர் (Acts) 2:31 - Tamil bible image quotes