அப்போஸ்தலர் 19 வது அதிகாரம் மற்றும் 40 வது வசனம்

இன்றைக்கு உண்டான கலகத்தைக்குறித்து நாம் உத்தரவு சொல்லுகிறதற்கு ஏதுவில்லாதபடியால், இந்தக் கலகத்தைக்குறித்து நாங்கள் விசாரிக்கப்படும்போது, குற்றவாளிகளாகிறதற்கு ஏதுவாயிருப்போமே என்று சொல்லி,

அப்போஸ்தலர் (Acts) 19:40 - Tamil bible image quotes