அப்போஸ்தலர் 19 வது அதிகாரம் மற்றும் 38 வது வசனம்

தெமேத்திரியுவுக்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒரு காரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, தேசாதிபதிகளும் இருக்கிறார்கள்; ஒருவர் பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும்.

அப்போஸ்தலர் (Acts) 19:38 - Tamil bible image quotes