அப்போஸ்தலர் 19 வது அதிகாரம் மற்றும் 35 வது வசனம்

பட்டணத்துச் சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்தி: எபேசியரே, எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகிய தியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்த சிலைக்கும் கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவன் உண்டோ?

அப்போஸ்தலர் (Acts) 19:35 - Tamil bible image quotes