அப்போஸ்தலர் 18 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

அப்பொழுது கிரேக்கரெல்லாரும் ஜெப ஆலயத்தலைவனாகிய சொஸ்தேனேயைப் பிடித்து, நியாயாசனத்துக்கு முன்பாக அடித்தார்கள். இவைகளில் ஒன்றையுங்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை.

அப்போஸ்தலர் (Acts) 18:17 - Tamil bible image quotes