அப்போஸ்தலர் 18 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

பவுல் பேசுவதற்கு எத்தனப்படுகையில், கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே, இது ஒரு அநியாயமாய், அல்லது பொல்லாத நடக்கையாயிருக்குமேயானால் நான் உங்களுக்குப் பொறுமையாய்ச் செவிகொடுப்பது நியாயமாயிருக்கும்.

அப்போஸ்தலர் (Acts) 18:14 - Tamil bible image quotes