அப்போஸ்தலர் 16 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

அப்பொழுது ஜனங்கள் கூட்டங்கூடி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். அதிகாரிகள் அவர்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போடவும், அவர்களை அடிக்கவும் சொல்லி;

அப்போஸ்தலர் (Acts) 16:22 - Tamil bible image quotes