அப்போஸ்தலர் 15 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம் பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள்.

அப்போஸ்தலர் (Acts) 15:5 - Tamil bible image quotes