அப்போஸ்தலர் 15 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

அவர்கள் எருசலேமுக்கு வந்து, சபையாராலும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையெல்லாம் அறிவித்தார்கள்.

அப்போஸ்தலர் (Acts) 15:4 - Tamil bible image quotes