அப்போஸ்தலர் 15 வது அதிகாரம் மற்றும் 32 வது வசனம்

யூதா சீலா என்பவர்களும் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினாலே அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்தி சொல்லி, அவர்களைத் திடப்படுத்தி,

அப்போஸ்தலர் (Acts) 15:32 - Tamil bible image quotes