அப்போஸ்தலர் 15 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

அப்பொழுது கூடிவந்திருந்த யாவரும் அமைந்திருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் புறஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்கள் அற்புதங்கள் யாவையும் விவரித்துச் சொல்லக் கேட்டார்கள்.

அப்போஸ்தலர் (Acts) 15:12 - Tamil bible image quotes