அப்போஸ்தலர் 13 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனேகூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான்.

அப்போஸ்தலர் (Acts) 13:7 - Tamil bible image quotes