அப்போஸ்தலர் 13 வது அதிகாரம் மற்றும் 34 வது வசனம்

இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம் பற்றினார்.

அப்போஸ்தலர் (Acts) 13:34 - Tamil bible image quotes