அப்போஸ்தலர் 13 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

தம்முடனேகூடக் கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குப் போனவர்களுக்கு அவர் அநேகநாள் தரிசனமானார்; அவர்களே ஜனங்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறார்கள்.

அப்போஸ்தலர் (Acts) 13:31 - Tamil bible image quotes