அப்போஸ்தலர் 12 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.

அப்போஸ்தலர் (Acts) 12:8 - Tamil bible image quotes