அப்போஸ்தலர் 12 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்துநின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது.

அப்போஸ்தலர் (Acts) 12:7 - Tamil bible image quotes