அப்போஸ்தலர் 12 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

ஏரோது அவனைத் தேடிக் காணாமற்போனபோது, காவற்காரரை விசாரணைசெய்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டு, பின்பு யூதேயாதேசத்தைவிட்டுச் செசரியா பட்டணத்துக்குப்போய், அங்கே வாசம்பண்ணினான்.

அப்போஸ்தலர் (Acts) 12:19 - Tamil bible image quotes