அப்போஸ்தலர் 10 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

மறுநாளிலே அவர்கள் பிரயாணப்பட்டு, அந்தப் பட்டணத்துக்குச் சமீபித்துவருகையில், பேதுரு ஆறாம்மணி நேரத்திலே ஜெபம்பண்ணும்படி மேல் வீட்டில் ஏறினான்.

அப்போஸ்தலர் (Acts) 10:9 - Tamil bible image quotes