அப்போஸ்தலர் 10 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

மறுநாளிலே செசரியா பட்டணத்தில் பிரவேசித்தார்கள். கொர்நேலியு தன் உறவின் முறையாரையும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரையும் கூடவரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான்.

அப்போஸ்தலர் (Acts) 10:24 - Tamil bible image quotes