அப்போஸ்தலர் 10 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான்.

அப்போஸ்தலர் (Acts) 10:2 - Tamil bible image quotes