அப்போஸ்தலர் 10 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

அப்பொழுது பேதுரு, தான் கண்ட தரிசனத்தைக்குறித்துத் தனக்குள்ளே சந்தேகப்படுகையில், இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனுஷர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்து நின்று:

அப்போஸ்தலர் (Acts) 10:17 - Tamil bible image quotes