அப்போஸ்தலர் 1 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.

அப்போஸ்தலர் (Acts) 1:4 - Tamil bible image quotes