அப்போஸ்தலர் 1 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.

அப்போஸ்தலர் (Acts) 1:22 - Tamil bible image quotes