அப்போஸ்தலர் 1 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது.

அப்போஸ்தலர் (Acts) 1:20 - Tamil bible image quotes