அப்போஸ்தலர் 1 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது; அதினாலே அந்த நிலம் அவர்களுடைய பாஷையிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது.

அப்போஸ்தலர் (Acts) 1:19 - Tamil bible image quotes