2 தீமோத்தேயு 2 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.

2 தீமோத்தேயு (2 Timothy) 2:22 - Tamil bible image quotes