2 தீமோத்தேயு 1 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.

2 தீமோத்தேயு (2 Timothy) 1:2 - Tamil bible image quotes