2 தெசலோனிக்கேயர் 2 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.

2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians) 2:3 - Tamil bible image quotes