2 இராஜாக்கள் 7 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

இருட்டோடே எழுந்திருந்து ஓடிப்போய், தங்கள் கூடாரங்களையும் தங்கள் குதிரைகளையும் தங்கள் கழுதைகளையும் தங்கள் பாளயத்தையும் அவைகள் இருந்த பிரகாரமாக விட்டு, தங்கள் பிராணன் மாத்திரம் தப்பும்படி ஓடிப்போனார்கள்.

2 இராஜாக்கள் (2 Kings) 7:7 - Tamil bible image quotes