2 கொரிந்தியர் 9 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.

2 கொரிந்தியர் (2 Corinthians) 9:8 - Tamil bible image quotes