2 கொரிந்தியர் 7 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிலே வந்தபோது, எங்கள் சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், எப்பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன.

2 கொரிந்தியர் (2 Corinthians) 7:5 - Tamil bible image quotes