2 கொரிந்தியர் 5 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்.

2 கொரிந்தியர் (2 Corinthians) 5:19 - Tamil bible image quotes