2 கொரிந்தியர் 5 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.

2 கொரிந்தியர் (2 Corinthians) 5:10 - Tamil bible image quotes