2 கொரிந்தியர் 4 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்.

2 கொரிந்தியர் (2 Corinthians) 4:13 - Tamil bible image quotes