2 கொரிந்தியர் 2 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

அன்றியும், நீங்கள் துக்கப்படும்படிக்கு எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் அறியும்படிக்கே, மிகுந்த வியாகுலமும் மனயிடுக்கமும் அடைந்தவனாய் அதிகக் கண்ணீரோடே உங்களுக்கு எழுதினேன்.

2 கொரிந்தியர் (2 Corinthians) 2:4 - Tamil bible image quotes